அன்பானவர்களே,
ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு
முன்பு நமது பகரின் பங்கில் இறைபணியாற்றிய அருட்பணி. யூசுப் சாமி யூசுப் அவர்கள், நேற்று (17-05-2020), இறைவனடி சேர்ந்துள்ளார்கள் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அருட்தந்தையின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும், முடிவில்லா நித்திய வாழ்வும், அமைதியும் பெறவும், அனைவரும் தங்களது தனிப்பட்ட ஜெபங்களில் ஜெபிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்
மனாமா, பகரின்.