Tamil Catholic Community
Sacred Heart Catholic Church
Building 329 Isa Al Kabeer Avenue
Manama Town 307, P.O. Box #117
Kingdom of Bahrain
அன்பானவர்களே, வருகின்ற செவ்வாய்கிழமை (02-11-2021), சகல ஆன்மாக்கள் தினமன்று, மாலை 7.00 மணிக்கு, தமிழில் திருப்பலி, புனித பியோ அரங்கத்தில் (Social Hall) நடைபெறவுள்ளது. திருப்பலிக்கு வருகைபுரிய, பதிவுசெய்தே (CPR & Green shield in Beware App) கலந்துகொள்ளமுடியும். இரண்டு தடுப்பூசீகள் இட்டு, 6 மாதங்கள் கடந்து Yellow shield வந்துள்ளவர்களும், Booster தடுப்பூசியிட்டு Green shield ஆன பிறகே திருப்பலியில் கலந்துகொள்ள அனுமதியுண்டு. பதிவுசெய்வதற்கு,சகோ. எட்வர்ட் – 39087910சகோ. ஜான்சன் – 33719493சகோ. லீனஸ் […]
Read moreபகரினில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருவிழாவானது, இம்மாதம் ஆகஸ்ட் 31-ம் தியதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, செப்டம்பர் மாதம் 9-ம் தியதி திருத்தேர் பவனியுடன் நிறைவுபெறவுள்ளது. திருவிழா திருப்பலியில் கலந்துகொள்வோருக்கான முக்கிய அறிவிப்புக்கள்:
Read moreகிறிஸ்து பிறப்பு இரவுத் திருப்பலி24-12-2020 தமிழ் நேரலை வழிபாடு:- இன்று (வியாழக்கிழமை), தமிழில் கிறிஸ்மஸ் திருப்பலியானது, நமது ஆன்மீகவழிகாட்டி வழிநடத்துதலில் YouTube நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது. திருப்பலி நடைபெறும்நேரம்: மாலை 5.30 மணி அனைத்து இறைமக்களும், இந்த அசாதராண சூழ்நிலையில் நமக்கு கிடைக்கப்பெற்ற இவ்வாய்ப்பை பயன்படுத்தி, வீடுகளில் இருந்தவாறே இறைவனிடம் ஒன்றாய் இணைந்து மன்றாட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இதற்கான YouTube Link, Merry Christmas🎄 அன்புடன்🌺தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்,பகரின்.
Read moreஇன்று(7th December) பிறந்த நாளைக் 🎂 கொண்டாடும், நமது தமிழ் கத்தோலிக்க இறைசமூக ஆன்மீக வழிகாட்டி அருட்பணி. அமிர்தராஜன் க.ச. அவர்களுக்கு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழ் கத்தோலிக்க இறைமக்கள் சமூகத்தின் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 🌺🎁🎂 நமது அருட்பணியாளரின், ஆன்மீக கருத்துக்களுக்காகவும், இறைபணிக்காகவும், உடல் நலத்திற்காகவும் அனைவரும் தங்களது தனிப்பட்ட செபங்களில் செபிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். வாழ்த்துக்களுடன்🌹தமிழ் கத்தோலிக்க இறைமக்கள்மனாமா, பகரின்
Read moreஅனைவருக்கும் ஓர் நற்செய்தி நமது இயேசுவின் திருஇருதய ஆலய ஆராதனைக் கூடத்தில், 5 முதல் 10 நிமிடங்கள் செபிப்பதற்கு அனைவருக்கும் அனுமதி கிடைத்துள்ளது. ஆலயத்தின் சிறிய நுழைவாயில் இதற்காக, அனைத்து நாட்களிலும் (காலை 9 மணிமுதல் 12 மணி & மாலை 3 மணிமுதல் 8 மணிவரை) திறந்திருக்கும். இந்நாட்களில் மாலை 4.30, 5.15, 6.00 மற்றும் 6.45 மணிநேரங்களில் (திங்கள் கிழமைகள் தவிர்த்து) தந்தையர்களால், ஆராதனைக்கூடத்தில் வைத்து, செபித்து திவ்ய நற்கருணை வழங்கப்படுகிறது. அனைவரும் கூட்டமாக […]
Read more"" was added to wishlist